Month: December 2020

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில்…

ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் மீட்பு

காஞ்சிபுரம் ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப் புகழ் பெற்றதாகும். காஞ்சி நகரின் மையப்பகுதியான கீரை…

சபரிமலையில் மண்டல காலம் நிறைவு

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல…

குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை- சென்னை கடும் அவதி

சென்னை: குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை ஆகியவற்றில் சென்னை கடும் அவதி உள்ளாகி வருகின்றனர். ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ எனும் அடுத்தடுத்த புயல்கள் காரணமாகவும் கடந்த மாதம்…

இங்கிலாந்தில் இருந்துகேரளா வந்த 8 பேருக்கு கொரோனா – சளி மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம்: இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தி உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா தொற்று…

இன்று சனிப்பெயர்ச்சி : திருநள்ளாற்றில் சிறப்பு பூஜை – வீடியோ

திருநள்ளாறு இன்று காலை திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனிபகவான் தனிச் சன்னிதியில் அருள்…

பாக்ஸிங் டே டெஸ்ட் – இந்திய அணி 4 விக்கெட்டுகளுக்கு 171 ரன்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில், 2வது செஷனில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்து விளையாடி…

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் : ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை பக்தரிடம் பண மோசடி செய்ததாக திருவலம் சாந்தா சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாமியார்களிடம் ஏமாறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல…

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

ஈரோடு: இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக…

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

பெர்லின்: பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி…