Month: December 2020

கேரளாவில் இன்று 3வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்…

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் அவரது சொந்த ஊரான கன்னூரில் உள்ள வாக்குச்சாவடியில்…

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் 16-ம் தேதி விசாரணை

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 16-ம் தேதி…

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கெஜ்ரிவால் மற்றும் 40 தலைவர்கள் இன்று உண்ணாவிரதம்

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் டெல்லி சலோ போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், 40 விவசாயிகள்…

பேக்பைப்பர், ஆர்.சி. மதுவகைகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கும் முதல் பெண்மணி

பெங்களூரு : உலகின் முன்னணி மது தயாரிப்பு நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டின் (யு.எஸ்.எல்.) இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹினா நாகராஜன் பொறுப்பேற்கவுள்ளார். மது…

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: கடந்த 2 வாரங்களில், சென்னை ஐஐடியில் பயின்று வரும் 71 மாணவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும்…

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில் அதிமுகவும் தேர்தல் வியூகத்தை வகுக்கத் தயாராகி வருகிறது. இன்று மாலை அமைச்சர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள்,…

19வது நாளை எட்டியது விவசாயிகள் தொடர் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…

சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரானா பாதிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 16 காவலர்கள் 17 ஊழியர்கள் உட்பட 36 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 1

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 1 தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன்…