Month: December 2020

வெறும் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி – முதல் இன்னிங்ஸ் 244 ரன்கள் மட்டுமே!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட்டில், இந்திய அணி 244 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில், 233 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய…

பராக்… பராக்… ஜனவரி 27ந்தேதி விடுதலையாகிறார் சசிகலா… கர்நாடக உள்துறை தகவல்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 2021 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் விடுதலை செய்யப்படும் நாளில், அவரது…

வருண் தேஜ் ஜோடியாக தமன்னா நடிக்கும் புதிய தெலுங்கு படம்…

தமிழில் தமன்னாவின் மார்க்கெட் சுமாராக இருந்த போதிலும் தெலுங்கில் பிசியாகவே இருக்கிறார். அனில் ரவிபுடி என்ற இயக்குநர் டைரக்டு செய்து கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான…

ராணுவத்தை மேலும் வலுப்படுத்த ரூ.28,000 கோடி திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்…

டெல்லி: இந்திய ராணுவத்தின் கரங்களை மேலும், வலுப்படுத்தும் வகையிலும், தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலும் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பாதுகாப்பு…

அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை பேச்சு வார்த்தை…

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு…

அருவிகளில் வெள்ளம்: அனுமதி வழங்கிய மூன்றே நாளில் மீண்டும் ஆனந்தக்குளியலுக்கு தடை….

நெல்லை: கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 15ந்தேதி (டிசம்பர் 15ந்தேதி) முதல் மீண்டும்…

“அரசியலில் சிவாஜிக்கு ஏற்பட்ட கதிதான் ரஜினிக்கு ஏற்படும்” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…

55ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையே மீண்டும் ரயில் சேவை! மோடி, ஹசீனா கூட்டாக தொடங்கி வைத்தனர்…

டெல்லி: 55ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகியோர் கூட்டாக…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் : அடுத்த மாதம் விசாரணைக்கு வருமாறு ரஜினிக்கு சம்மன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிர் இழந்தனர்.…

“அரசியலை விட்டு விலகத்தயார்” ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால்…

ஐதராபாத் : ஒருங்கிணைந்த ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத், இப்போது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகி விட்டது. எனவே, அமராவதி நகரை ஆந்திர மாநில தலைநகராக அமைக்க முன்னாள்…