ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை…