Month: December 2020

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை…

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 458, , டில்லியில் 1,418 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 458 டில்லியில் 1,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 458 பேருக்கு…

போலந்து நாட்டில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை…!

வார்சா: போலந்து நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளை இன்னமும் பாதித்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,134 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,04,650 பேர்…

சென்னையில் இன்று 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,04,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,04,650 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாடும் பகுதியில் திடீர் குண்டு வெடிப்பு: 15 பேர் உடல்சிதறி பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெலன் என்ற மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்…

ஹத்ராஸ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி : சிபிஐ 

ஹத்ராஸ் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நால்வரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு பெண் கொல்லப்பட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம்…

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி: மொட்டை அடிக்க, காது குத்த தடை தொடரும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி…

பெற்றோரின் அரசுப்பணியில் திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு : கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு திருமணமான மகளுக்கும் பெற்றோரின் அரசுப்பணியைப் பெற உரிமை உண்டு எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாய் அல்லது தந்தை அரசுப்பணியில் இருந்து மரணம் அடைந்தால் கருணை…