Month: December 2020

அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெல்ல 90 ரன்கள் இலக்கு

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்ட இந்தியா, ஆஸ்திரேலியா வெல்ல, முதல் இன்னிங்ஸ்…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: விசைப்படகு மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இவர்கள் நேற்று பகலில்…

ரஜினி, சிரஞ்சீவி பங்கேற்பு : ஐதராபாத்தில் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களின் ஷுட்டிங்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மூலை முடுக்கெல்லாம் “ஸ்டார்ட்.. ஆக்‌ஷன்” ‘கட்’ என்ற ஓசையை இப்போது அதிகமாகவே கேட்க முடிகிறது. ஊரடங்கு காரணமாக முடங்கி கிடந்த ஸ்டூடியோக்கள் உயிர்…

உலகக் குத்துச்சண்டை – இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சிம்ரஞ்ஜித் கவுர்

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில், இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை சிம்ரஞ்ஜித் கவுர். பெண்களுக்கான 60 கிகி எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில், உக்ரைன் வீராங்கனை…

கடும் குளிரிலும் டெல்லியில் 24-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்….

டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 24-வது நாளாக தொடர்கிறது. வடமாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், விவசாயிகள் உறுதியாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து…

ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வானார் போலந்தின் லெவன்டோவ்ஸ்கி..!

ஜெனிவா: இந்தாண்டிற்காக ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார் போலந்து நாட்டின் ராபார்ட் லெவன்டோவ்ஸ்கி. அவர், தற்போது பேயர்ன் முனிக் கிளப் அணிக்காக ஆடி வருகிறார்.…

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் நியமனம்…

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிமினல், சிவில், அரசியலமைப்பு உள்ளிட்ட அனைத்து சட்டப் பிரிவுகளிலும் நிபுணத்துவம்…

நைஜிரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 344 மாணவா்கள் விடுவிப்பு…

நைஜீரியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இருந்து, அந்நாட்டின் பயங்கரவா அமைப்பான, போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 344 மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதலில் இந்த…

இரண்டாவது இன்னிங்ஸில் தடம் புரண்ட இந்திய அணி – 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் காலி!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி வெறும் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இன்று ஒருநாள்…

300 ஆண்டுகளுக்கு பிறகு இருகோள்கள் அருகருகே வரும் அதிசயம்; 21ந்தேதி வெறும் கண்ணால் காணலாம்…

சுமார் 300 ஆண்டுகளுக்கு இரண்டு கோள்கள் அருகருகே வரும் அதிசய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. வரும் 21ந்தேதி இந்த அரிய நிகழ்வை காணலாம் என வாலை…