Month: December 2020

சென்னை மகளிர் காவல் நிலைய செயல்பாட்டில் மாற்றம் – குற்றப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட துணை கமிஷனர்கள் கட்டுப்பாட் டில் செயல்பட்டு வந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு…

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உயர்மட்ட…

மேற்கு வங்கம் : அரசியல் வரலாறு தெரியாத அமித்ஷா – கல்யாண் பானர்ஜி கடும் தாக்கு

கொல்கத்தா அமித்ஷாவுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் தெரியவில்லை என திருணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி கூறி உள்ளார். இன்னும் சில மாதங்களில் மேற்கு…

இந்தியா : இதுவரை  16.11 கோடி கொரோனா சோதனைகள்

டில்லி இதுவரை நாட்டில் 16,11,98,195 கொரோனா சோதனைகள் நடந்துள்ளன. இதுவரை இந்தியாவில் 18.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.45 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் எந்த…

சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு?

ராஜஸ்தான்: ராஜஸ்தான் சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறைச்சாலை கையேட்டை முழுமையாக மாற்றுவதற்கான உத்தேச நடவடிக்கைகள் குறித்து விசாரித்த…

ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது

ஆக்ரா: ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது செய்யபட்டனர். ஆக்ராவின் கன்டெளலி பகுதியில் விலங்குகளின் கொழுப்புகள், எலும்புகள் மற்றும் கொம்புகள் நெய் செய்ய…

16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வாஷிங்டன் உலக அளவில் சென்ற வாரம் வரை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலால் இதுவரை 76.62…

சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி

சென்னை: சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்ற ஞாயிற்றுக்கிழமை (டிச.20) கடைசியாகும். உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. 10…

இந்தியா : கொரோனாவால் மரணம் அடைந்தோரில் 53% பேர் 60 வயதை தாண்டியவர்கள்

டில்லி கொரோனாவால் மரணம் அடைந்தோரில் 53% மேற்பட்டோர் 60 வயதைத் தாண்டியவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. சர்வதேச அளவில்…

இன்று காலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

சென்னை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலை…