Month: November 2020

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று பகல் 12மணி முதல் மீண்டும் தொடங்கும்… அரசு அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என தமிழகஅரசு அறிவித்து…

நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட வட மாநிலங்களில் மழை தொடரும்! வானிலைமையம் தகவல்

சென்னை: நிவர் புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட வட மாநிலங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலைமையம் தகவல் தெரிவித்து…

நிவர் புயல் பாதிப்பு: கடலூர் விரைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நள்ளிரவு கரையை கடந்த நிவர் புயலால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் சேதம் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!

புனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே மாநிலத்தில் உள்ள சீரம் மருத்து தயாரிப்பு…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 1500 கனஅடியாக மேலும் குறைப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9…

நவம்பர் 26: மத்தியஅரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டம்…

டெல்லி: மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்றப் பகுதிகளில்…

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது சென்னை… தற்போதைய நிலவரம்?

சென்னை: நிவர் புயல் சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்ட நிலையில், தமிழகஅரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கையின் கருணை காரணமாக, சென்னையும், சென்னை…

நிவர் கரையை கடந்தும் சென்னை உள்பட தமிழகம், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் தொடரும் மழை….

சென்னை: நிவர் புயல் அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.…

பிரபல கால்பந்து வீரர் மரடோனா காலமானார்…

அர்ஜென்டைனா: உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா (வயது 60) காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை…

நிவர் புயல்: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது…

சென்னை: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்பட்டது. இந்த நிலையில்,…