நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று பகல் 12மணி முதல் மீண்டும் தொடங்கும்… அரசு அறிவிப்பு
சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என தமிழகஅரசு அறிவித்து…