Month: November 2020

காரைக்கால் மீனவர்கள் 32 பேர் மாயம்: கண்டுபிடிக்கும் பணியில் புதுச்சேரி மீன்வளத்துறை தீவிரம்…

புதுச்சேரி: நிவர் புயல் உருவாக்கம் காரணமாக, கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைதிரும்ப அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இதுவரை திரும்பாதது அவர்களது…

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட ‘ஜல்லிக்கட்டு’ தேர்வு….!

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த மலையாளத் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில்…

நிவர் புயல்: சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை, 44 மரங்கள் சாய்ந்துள்ளன! மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், 44 மரங்கள்…

தன் வாழ்க்கையை ஓடவைத்த திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பதிவு….!

திண்டுக்கல்லில் சிறுவயதில் சென்று படம் பார்த்த திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து ஃபேஸ்புக்கில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மிஷ்கின். அந்தப் பதிவில் மிஷ்கின் கூறியிருப்பதாவது: “இன்று மதியம்…

175 கோடி ரூபாய் ஹவாலா மோசடி: சிவசேனா எம்எல்ஏ.வின் உதவியாளர் கைது..

மும்பை: 175 கோடி ரூபாய் ஹவாலா பண மோசடி வழக்கில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில்…

சொத்துக்குவிப்பு வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த டி.கே.சிவக்குமார்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார், சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில்…

அக்னிச் சிறகுகள் படத்தின் புதிய அப்டேட்……!

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். இதில், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே,…

டிசம்பர் 1ந்தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் டிசம்பர் 1ந்தேதிக்குள் திறக்கப்பட வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

நிவர் புயல் ஓய்ந்த நிலையில் கடலூரை மீண்டும் மிரட்ட வருகிறது புதிய புயல்…

சென்னை: கடந்த சில நாட்களாக தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் அதிகாலை 2.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் 2ந்தேதி…

ஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே!

துபாய்: ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே. ஐசிசி தலைவராக பதவி வகித்து வந்த இந்தியாவின் சஷாங்க் மனோகரின் பதவிகாலம், கடந்த…