Month: November 2020

‘பிக்பாஸ்’ தர்ஷன் மீது ‘பிக்பாஸ்’ ஷனம் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி மனு!

சென்னை: கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் தர்ஷன் மீது, அவரது காதலியும், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளவருமான நடிகை சனம் ஷெட்டியின்…

’திருட்டை நிறுத்து’ பக்கத்தை நிறுத்தி வைத்த முகநூல்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் தொடங்கிய ’திருட்டை நிறுத்து’ என்னும் பக்கத்தை முகநூல் தடை செய்து நிறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் பின்னணியில்…

தமிழக விமான நிலையங்களில் விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை! அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் உள்ள நிலையங்களில் விமானம் தொடர்பான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை,…

விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத ஒரே இந்திய பிரதமர் ‘மோடி’ : பாஜக எம்எல்ஏ காட்டம்

சண்டிகர் : விவசாய மசோதா விவகாரத்தில் விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் செய்து விட்டார் என்று பஞ்சாப் மாநிலம் ஃபசல்கா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுர்ஜித் குமார்…

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் தான் முடிவு செய்யப்படும் என தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மதுரை விமான நிலையத்தில்…

ராஜீவ் கொலைவழக்கு கைதி பேரறிவாளனுக்கு 23–ந் தேதி வரை பரோல் நீட்டிப்பு!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவரது பரோல் காலம் வரும் 23–ந்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள்ஒதுக்கீடு: நீலகிரியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் விளக்கம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்று வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ…

குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாயை வென்றார் என்பீல்ட் மேலாளர்..

சோனி தொலைக்காட்சியில் ‘’கான் பனேகா குரோர்பதி (கோடீஸ்வரன்) நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது 12-வது சீசன் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த 12 –வது…

3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! ஈரான் மத தலைவர் காமேனி ஒப்புதல்

டெஹ்ரான்: ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மத தலைவர் காமேனி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரானில் மத தலைவர் அயதுல்லா…

“நாற்காலிக்காக லாலுவிடம் கெஞ்சுவார் நிதீஷ்குமார்” – சிராக் பஸ்வான் தாக்கு

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி…