Month: November 2020

ஆந்திராவைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் 80 ஆசிரியர்களுக்கு கொரோனா… 84 பள்ளிகள் மீண்டும் மூடல்…

டேராடூன்: உத்தராகாண்ட் மாநிலத்தில் மத்தியஅரசின் தளர்வுகளை ஏற்று கடந்த 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு 80 ஆசிரியர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்…

“நிதீஷ்குமார் ஓய்வு பெறும் பேச்சுக்கே இடம் இல்லை” – ஐக்கிய ஜனதா தளம் “பல்டி”

பாட்னா : பீகார் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புர்னியா மாவட்டத்தில் உள்ள…

“ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை என் உயிர் போகாது” – பரூக் அப்துல்லா உருக்கம்..

ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக தேசிய மாநாட்டு கட்சியின்…

தெளிவான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம்! ஜோ பைடன் உரை

வாஷிடன்: தெளிவான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம் என்று குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மக்களுக்கு தெரிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற…

17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 78 வயது கிழவர்: மூன்றே வாரத்தில் விவாகரத்து

ஜகார்த்தா : இந்தோனேஷியாவை சேர்ந்த பணக்கார முதியவரான அபா சர்னாவுக்கு 78 வயது ஆகிறது. கடந்த மாதம் அவருக்கும் 17 வயதே நிரம்பிய நானி நவீதா என்ற…

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கோருவது தமிழர் பண்பாடு ஆகாது! கே.எஸ்.அழகிரி

சென்னை: ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கோருவது தமிழர் பண்பாடு ஆகாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். முன்னாள் பிரதமர்…

வீடியோவில் ஆபாசமாக தோன்றிய மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி.. வலைத்தளங்களில் வைரலாக பரவிய காட்சியால் ஆத்திரம்

தானே : மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியை சேர்ந்த ரபீக் முகமது யூனஸ், அங்குள்ள அன்சார்நகரில் மனைவியுடன் வசித்து வந்தார். விசைத்தறியில் வேலை பார்த்து…

தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் இன்றுமுதல் பட்டாசு விற்பனை தொடக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில்பட்டாசு விற்பனை இன்று மாலை தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க பல மாநிலங்கள் தடை போட்டுள்ள…

கேரள ஆளும் கூட்டணியில் உரசல் : மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் வீழ்த்தப்படுவதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்.

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூ.ட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.),…

குடும்பத்தில் குடுமிபிடி சண்டை: விஷ வளையத்தில்சிக்கியுள்ள “விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்”! எஸ்ஏசி ஆவேசம்…

சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து, விஜய்,…