Month: November 2020

இந்தி சினிமா தயாரிப்பாளர் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல்: மனைவி கைது.

மும்பை : நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, இந்தி திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு பெருமளவில் இருப்பதாக தெரிய வந்தது. இதனால்…

கொரோனா தாக்கம் : 1000க்கும் அதிகமானோர் அரசு வீடற்றோர்  இல்லங்களில் அனுமதி

சென்னை சென்னையில் கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த மார்ச் 23 முதல் நவம்பர் 1 வரை 1446 பேர் அரசு வீடற்றோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால்…

கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது… இந்திய மருத்துவரின் ஆய்வு தகவல்கள்

லக்னோ: கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர்…

கொரோனா பரிசோதனைக்கு ஸ்கேன் செய்வது குறித்து அரசு அதிகாரிகள் கவலை

சென்னை கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் சோதனைக்குப் பதில் ஸ்கேன் செய்துக் கொள்வது குறித்து தமிழக அரசு சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்து…

இந்தியா- சீனா இடையே நடைபெற்ற 8வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியா? பாதுகாப்புத்துறை அறிக்கை

டெல்லி: இந்திய –சீன ராணுவ பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைக்கோட்டுப்பகுதி…

கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம்! பிரதமர் மோடி

டெல்லி: கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம் செய்யப்படுவதாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அறிவித்தார். குஜராத்தில்…

பள்ளிகளை திறக்கலாமா? தமிழக அரசு பள்ளிகளில் இன்று கருத்துக்கேட்பு கூட்டம்…

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து, தமிழகஅரசு இன்று பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும்…

கோயம்பேடு : காய்கறி வரத்து அதிகரிப்பால் குறைந்து வரும் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறையத் தொடங்கி உள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி வரத்து மழை காரணமாக வெகுவாக குறைந்தது.…

பத்திரிகையாளர் அர்னாப்புக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை 2 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று, ஜாமின்…

தேர்தல் முடிவுகள் எதுவானாலும் அமைதி காக்க தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள்

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்…