Month: November 2020

நவம்பர் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? 12ந்தேதி சொல்வதாக அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வரும் 12ந்தேதி அறிவிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

தெலுங்கு ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவிக்கு கொரோனா…

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரும், ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் தன்னைத் தானே வீட்டில்…

திருவள்ளூர் எஸ்.பி-ஐ தாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் ஜாமினில் விடுதலை… போலீசார் அதிருப்தி

திருவள்ளூர்: பாஜகவினரின் வேல்யாத்திரையை தடுத்து நிறுத்தியதால், பாஜக நிர்வாகி எஸ்.பி.யை தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக நிர்வாகியை காவல்துறையினர் இன்று அதிகாலையில் கைது செய்த…

பெண்களுக்கு ஆபாச அர்த்தம் தந்த “ஆக்ஸ்போர்டு” அகராதி, புதிய அர்த்தம் வெளியிட்டது..

“OXFORD DICTIONARY’’ எனும் தரம் வாய்ந்த ஆங்கில அகராதி, இதற்கு முந்தைய பதிப்பில் பெண்கள் என்ற (WOMEN) ஆங்கில வார்த்தைக்கு ஆபாசமான பொருள் தொணிக்கும் விதமாக சில…

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசு…

கமலா ஹாரிஸ் குறித்து அவருடைய சித்தியின் கருத்து

சென்னை அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் பற்றி அவருடைய சித்தி சரளா கோபாலன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் அதிபராக ஜோ பைடன்…

மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் காஜல் : வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ஆனந்தம்..

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும், அவரது காதலர் கவுதம் கிச்லுவுக்கும் கடந்த 30 ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. கல்யாணம் முடிந்த…

7மாதங்களுக்கு பிறகு நாளை தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு… புதியப்படங்கள் வெளியாகுமா?

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக தியைரங்குகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும்…

பீகாரில் நாளை ஓட்டு எண்ணிக்கை : பட்டாசு வெடிக்க ஆர்.ஜே.டி. தொண்டர்களுக்கு தடை- தேஜஸ்வி யாதவ் கண்டிப்பு

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள்…

நாளை பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை தக்க வைப்பாரா நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம்…