Month: November 2020

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா… விரைவில் விடுதலை

பெங்களுரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு…

பெங்களூரு அருகே திறக்கப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் முகாமில் முதலில் குடியேறியவர் யார் தெரியுமா?

பெங்களூரு பெங்களூருவில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள நலமங்களாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறியவர்கள் முகாமில் ஒரு சூடான் நாட்டவர் முதலில் குடியேறி உள்ளார். அனைத்து மாநில…

மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது… அரசு பள்ளி மாணவர் ஜீவிதகுமாருக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு…

சென்னை: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில், அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித் குமாருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில்…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – விவசாயிகள் போராட்டம்

எல்லோருடைய வாழ்க்கையிலும் போராட்டங்கள் இருந்தே தீரும். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக அமைந்து போனது நம் நாட்டு விவசாயிகளுக்குத்தான் என்று சொல்ல வேண்டும். ஊருக்கெல்லாம் உணவை விளைவித்துக் கொடுக்கும்…

கொரோனா எதிர்ப்புச் சக்தி பல வருடங்கள் நீடிக்கும் : புதிய ஆய்வுத் தகவல்

வாஷிங்டன் கொரோனா எதிர்ப்புச் சக்தி பல வருடங்களுக்கு உடலில் நீடிக்கும் என ஒரு புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா தொற்று…

மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பேனர் வைத்து பிரசாரம் செய்யும் அதிமுக…

சென்னை: மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பேனர் வைத்து பிரசாரம் மேற்கொண்டுள்ளது ஆளும் அதிமுக அரசு. இது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், இன்று…

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்! எடப்பாடி தொடங்கி வைக்கிறார்..

சென்னை: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முன்னதாக கலந்தாய்வு வரும் மாணவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகஅரசு அறிவித்தபடி…

சென்னையில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு 429 மையங்களில் எழுதவும், படிக்கவும் பயிற்சி!

சென்னை: சென்னையில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதற்காக 429 மையங்களில் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் எழுத, படிக்க கற்றுத்தர அரசு ஏற்பாடு…

அடிக்கடி மழை – மழைநீர் சேகரிப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு…

சென்னை: சென்னையில் அடிக்கடி பெய்து வரும் மழை மற்றும் மழைநீர் சேகரிப்பு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை…