மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் 1.39 கோடி பேர் பயணம்: மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். கொரோனா வைரஸ்…
டெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். கொரோனா வைரஸ்…
டில்லி டில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,33,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,70,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,018 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3536 பேருக்குப்…
சென்னை சென்னையில் இன்று 885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 3,536 பேர்…
சென்னை இன்று தமிழகத்தில் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
ஜெனிவா ஐநா சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் கொரோனா தடுப்பூசி போட வசதியாகக் கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளை வாங்கி சேகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
மும்பை டி ஆர் பி யை உயர்த்தி காட்டிய விவகாரம் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கையை போலியாக…
300ஆண்டுகளுக்கு முந்தைய இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சோழப்பேரரசின் காலம் மீண்டெழும் என…
சென்னை: கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, சென்னையில் அமைக்கப்பட்ட மாலை காய்ச்சல் முகாம்கள் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. அக்டோபர் 10 முதல் தினமும் 1,000 க்கும் மேற்பட்டோர்…