Month: October 2020

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதா? நாகர்கோவில் திங்கள்சந்தையில் பரபரப்பு…

நாகர்கோவில்: குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு காரணமாக, அங்கு ஜனவரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்சந்தை பகுதியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த…

இந்த வருட துர்காஷ்டமி தேதி எது தெரியுமா?

கொல்கத்தா மகா அஷ்டமி என அழைக்கப்படும் துர்காஷ்டமி மற்றும் துரகாஷ்டமி கொண்டாடப்படும் தேதி பற்றிய விவரம் இதோ நாடெங்கும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு…

பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டு இலவச தொழிற்பயிற்சி! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…

சென்னை: பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டு இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளி நல ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்கள்…

விவசாய சட்டம் : பஞ்சாப் மற்றும் டில்லி முதல்வர்கள் இடையே மோதல்  அதிகரிப்பு

டில்லி விவசாய சட்டம் தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அரசு…

ராஜஸ்தானிலும் மோடிஅரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்! முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்…

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் தெரிந்தது… ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்…

சென்னை: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த டிவிட்டர் பயனர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வும் காவல்துறை தெரிவித்து…

ஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி

ஜெருசலேம் ஜெருசலேம் தேவாலயத்தில் அமைந்துள்ள பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. ஜெருசலேம் நகரம் மூன்று மதத்துக்குத் தொடர்பான நகரம் ஆகும். இஸ்ரேல்…

இறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை!

சென்னை: வெங்காயம் விலை உயர்வுகாரணமாக எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வெங்காயம் கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்மழை…

சிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு

மும்பை சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது. சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு விசாரணை செய்யப் பல மாநிலங்கள் அனுமதி…

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்

பிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…