Month: October 2020

`துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்!’  பிரதமர் மோடி

டெல்லி: `துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்” என மேற்குவங்க மக்களிடையே காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி வலியுறுத்தினார். துர்காபூஜையை…

23/10/2020: சென்னையில் குறைந்து வரும் கொரோனா தொற்று –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. அதுபோல, அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.…

சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன்! ஆய்வில் தகவல்

சென்னை: நோய் எதிர்ப்புதிறன் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்…

ஏன் ஐஏஎஸ் ஒதுக்கவில்லை; மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி குற்றச்சாட்டு!

மதுரை: மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார். இது அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. தான்…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார்…

கோவில்பட்டி: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அய்யலுசாமி,…

முதன்முறையாக கடற்படை டோர்னியர் விமானத்தில் இணைந்த 3 பெண் பைலட்டுகள்…

கொச்சி: இந்திய கடற்படையில் முதன்முறையாக கடல்சார் உளவுப் பணிக்காக விமானத்தை இயக்கும் வகையில் 3 பெண் விமானிகள் அடங்கிய முதல் குழு தயாராகியுள்ளது. டோர்னியர் விமானத்தில் கடல்சார்…

ஃபிஷர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பு மருந்தை நேரிடையாக சோதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்தின் நேரடி மதிப்பாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பு மருந்தை ஐரோப்பிய சுகாதார வழிகாட்டுதல்கள் நிறுவனம் பரிசீலித்து…

10–ம் வகுப்பு மாணாக்கர்கள் இன்றுமுதல் வேலைவாய்ப்பகத்தில் ஆன்லைன்மூலம் பதிவு செய்யலாம்…

சென்னை: 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற இன்றுமுதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் ஆன்லைன்மூலம் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக…

இந்தியா இழந்த ஈரான் எரிவாயு கிணறு : முழு விவரம்

டில்லி ஈரான் நாட்டில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டதால் ஓ என் ஜி சி தனது எரிவாயுக் கிணற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய்…

தனியார் பஸ்களுக்கு சாலை வரி தள்ளுபடி! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மாநிலத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வாகனங்கள்…