Month: October 2020

ராஜஸ்தான் அணிக்கு 196 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி!

அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி. அபுதாபி மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்…

பெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி, பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி…

ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை

சென்னை: ஸ்பெஷல் டிஜிபியாக ராஜேஷ் தாசை நியமித்து இருப்பது ஒரு விபரீத விளையாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி…

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன?

டில்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் நிகழ்வில் 69 ஆம் பகுதியில் உரையாற்றினார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி…

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கடந்த 13ம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை…

கேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா…

சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு

காங்டாக்: சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிக்கிம் மாநிலம், கங்க்டோக் பகுதியில் நண்பகல் 12.06 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக…

மகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா…

லோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்

பாட்னா: பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் சிறை செல்வார் என்று சிராக் பாஸ்வான்…