Month: October 2020

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய இணை அமைச்சராக இருந்த திலிப்…

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமாக பரவி…

மெஹ்பூபா கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்..

ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தின் கொடியையும் மத்திய அரசு விலக்கிகொண்டது. அப்போது, அந்த மாநில முன்னாள்…

ரஜினி பட வில்லன் மீது மனைவி மானபங்க புகார்: கைது செய்ய தடை..

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இவரது மனைவி அலியா, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் “எனது…

மும்பையில் நூறு கோடி ரூபாயில் ஹிருத்திக் ரோஷன் வாங்கிய இரு வீடுகள்…

மும்பை : பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையின் ஜுகு பகுதியில் தற்போது வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அதற்கு மாத வாடகையாக 8 லட்சத்து…

நடிகை கங்கனாவை விளாசி தள்ளிய உத்தவ் தாக்கரே..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மகாராஷ்டிர மாநில முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவின் பெயரும்…

இந்திய ஜனநாயகம் வெற்றிடமாகி உள்ளது : சோனியா காந்தி – பகுதி 1

டில்லி இந்திய ஜனநாயகம் வெற்றிடமாகி உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து ஒரு…

10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: 10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://t.co/dhTzM8pqbX என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ்…

தேர்வான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்: கல்வியாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வினால் தமிழகத்தில் இதுவரை 13…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தசரா வாழ்த்து

டில்லி இன்றைய தசரா பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி நிகழ்வுகள் விஜயதசமியான இன்றுடன் நிறைவு பெறுகிறது.…