Month: October 2020

சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 2522 பேர் பாதிக்கப்பட்டு…

தன் நடிப்பு எடுப்படாததால் பிக்பாஸிடம் கதறி அழுத அனிதா…..!

நேற்று நடைபெற்ற நாமினேஷன் டாஸ்க்கில் பரஸ்பரம் இருவரும் அடுத்தவரது புகைப்படங்களை தீயில் போட்டு நாமினேட் செய்தனர். சுரேஷ் கொளுத்திப்போட்ட குரூப்பிஸம் என்கிற வார்த்தை தான் தற்போது பிக்பாஸ்…

தமிழகத்தில் இன்று 2522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 2,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கேரளாவில் 4 லட்சம் தொற்றுகளை கடந்த கொரோனா: இன்று மட்டும் 5457 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5,457 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று மட்டும்…

நாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அவர்…

அனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு

டில்லி இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் என அறிவிக்கபடுள்ளது. கடந்த ஆண்டு…

கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்

டில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் சுமார் 79.5…

புனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு

புனே: நவம்பர் 1ம் தேதி முதல் புனேயில் பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் முதல்…

அரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்

ஃபரிதாபாத் ஃபரிதாபாத் நகரில் ஒரு மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 3 இளைஞர்களை காவல்துறை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளது ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில்…

கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்! கலெக்டர்களுக்கு தமிழகஅரசு உத்தரவு

சென்னை: கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட வசதியாக 5 தனித்தனி குழுக்களை அமைக்க மாவட்ட கலெக்டர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்…