Month: October 2020

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு காபூலில் புதன்கிழமை மாலை ரிக்டர் அலகில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வட கிழக்கு காபூலில் ரிக்டர் அலகில் 4.2…

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும்…

சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 2516 பேர் பாதிக்கப்பட்டு…

தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

சென்னை பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சமீபத்தில் புதிய பதவி நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது.…

வாணியம்பாடியில் முத்திரைத்தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: விற்பனையாளர்கள் கலக்கம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு காரணமாக விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார் நிலை கருவூலம் செயல்பட்டு வருகின்றது. இந்த…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி…!

ஜகார்த்தா: ​இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தோனேசியாவில் புதிதாக 4,029 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,…

கொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா

பாரிஸ் ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. கொரோனா தொற்று சீனாவுக்கு அடுத்தபடியாக…

தெலுங்கானாவில் 9 பேர் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

வாரங்கல்: தெலுங்கானாவில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் கோரே குந்தா கிராமத்தில்…

அதிமுகவில் அதிரடி மாற்றம்: தலைநகர் சென்னை 6ஆக பிரித்து புதிய மாவட்டச்செயலாளர்கள் நியமனம்!

சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அதிமுக தலைமை, சென்னை மாநகர மாவட்டச் செயலாளர்களை மாற்றி புதிய செயலாளர்களை நியமித்து உள்ளது.…