Month: October 2020

பின்லாந்து : ஒரு நாள் பிரதமரான 16 வயது பெண்

பின்லாந்து சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஒரு 16 வயது சிறுமி ஒரு நாள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வன் என்னும் தமிழ்ப்படத்தில் கதாநாயகன் அர்ஜுன் ஒரு நாள்…

விவசாய சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை 12 ஆம் தேதி தொடக்கம்

டில்லி பாஜக அரசு இயற்றிய விவசாய சட்டத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை 12 ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய பாஜக அரசு இந்த ஆண்டுக்கான…

வார ராசிபலன்: 9.10.2020 முதல் 15.10.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீங்க. எதையாவது நினைத்து குழப்பம் அடைவீங்க. பெண்களுக்கு உறவுப்பெண்கள் மூலம் சில பிரச்னைகள் வரலாம். உத்யோக வகையில் சீரான நிலை இருக்கும். குழந்தை…

மத்திய அரசு  பொழுது போக்கு பூங்கா வில் நீச்சல் குளத்துக்குத் தடை விதித்துள்ளது

டில்லி நாடெங்கும் 15 ஆம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் திறக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் நீச்சல்குளத்துக்குத் தடை விதிக்கபடுள்ளது கொரோனா பாதிப்பு காரணமாகப்…

அறிவோம் தாவரங்களை – வரகு

அறிவோம் தாவரங்களை – வரகு வரகு . (Panicum miliaceum) ஆப்பிரிக்கா உன் தாயகம்! அனைத்து நிலங்களிலும் வளரும் அற்புதத் தானியப் பயிர் நீ! ஆயிரம் ஆண்டுகள்…

கொரோனா : சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 60 ஆனது

சென்னை கொரோனா பரவுதலால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து 60 ஆகி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69.03 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,03,812 ஆக உயர்ந்து 1,06,521 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 70,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.67 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,38,7690 ஆகி இதுவரை 10,66,412 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,690 பேர்…

வேலுடையான்பட்டு  சிவசுப்ரமணியர் திருக்கோயில்

வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியர் திருக்கோயில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனாய அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில், (வில்லுடையான்பட்டு என்னும்) வேலுடையான்பட்டு, நெய்வேலி. முருகப்பெருமான் கையில் வில் அம்புடன் சுயம்புவாகத் தோன்றி…

"குப்பைத்தொட்டி" – உறவுகள் – கவிதை பகுதி 3

உறவுகள் – கவிதை பகுதி 3 குப்பைத்தொட்டி பா. தேவிமயில் குமார் உன்னுள்ளே இருள் சூழ இருந்தாலும் இன்பமாகவே இருந்தேன் ! வெளிச்சத்திற்கு வந்தவுடன் வேதனையை அனுபவிக்கிறேனம்மா…