வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 48மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், அடுத்த 48மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து…