Month: October 2020

"கைக்கு எட்டியது.. வாய்க்கு எட்டவில்லை’’ லாலு ஆதரவாளர்கள் சோகம்..

பாட்னா : பீகார், மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள…

ஹார்வர்ட் பல்கலைக்கழக கல்லூரி டீன் ஆகும் இந்தியர் ஸ்ரீகாந்த் தத்தார்

மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் டீன் ஆக ஸ்ரீகாந்த் தத்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த…

அறிவோம் தாவரங்களை – குதிரை வாலி

அறிவோம் தாவரங்களை – குதிரை வாலி குதிரை வாலி Echinochloa frumentacea. ஆசியா,ஜப்பான் உன் தாயகம்! குதிரை வால் போன்ற கதிரைப் பெற்றுத் திகழ்வதால் நீ குதிரைவாலி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,77,008 ஆக உயர்ந்து 1,07,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 73,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,92,700 ஆகி இதுவரை 10,72,140 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,52,889 பேர்…

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல் வரும் 17ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு…

"சரிப்பா" – சிறுகதை

சரிப்பா சிறுகதை பா.தேவிமயில் குமார் இனி இந்த வீட்டின் பக்கம் வரக்கூடாது, என தன் தாயின் போட்டோவைப் பார்த்து வணங்கி விட்டு வந்தான் ஈஸ்வர். கிளம்பிச் செல்லும்…

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பலியான, இளம் பெண் குடும்பத்தினருக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. உ.பி., மாநிலம் ஹத்ராஸ்…

கொரோனா தடுப்பூசி வழங்கும் அமைப்பில் இணைந்தது சீனா

பீஜிங் : கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க உள்ள ‘கோவக்ஸ்’ அமைப்பில் நம் அண்டை நாடான சீனா இணைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் ‘கோவக்ஸ்’…

அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்

மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை…