Month: October 2020

சென்னைக்கு 3வது வெற்றி – ஐதராபாத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

துபாய்: தனது 8வது போட்டியில், ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில்…

ஹத்ராஸ் வன்கொடுமை – விசாரணையில் தொடர்பற்ற அதிகாரிகள் கருத்து தெரிவிக்க தடை

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் வன்கொடுமை & மரணம் தொடர்பான விசாரணையில் சம்பந்தப்படாத அதிகாரிகள், எந்த பொது அறிவிப்பும் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை.…

ஹத்ராஸ் சம்பவம் : பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தால் எரித்திருப்பீர்களா ? போலீசாரை விளாசிய நீதிமன்றம்

அலகாபாத் : ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த இளம்பெண் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, குறிப்பாக பெண்களை பெற்ற தாய்மார்களின் மனசாட்சியை உலுக்கியது. விசாரணை…

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்கு

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஓ எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்ற மூத்த நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததால், வழக்கறிஞர் ஒருவர் அவருக்கு எதிராக உச்ச…

கொரோனா பரிசோதனை – தவறான முடிவு அளித்த தனியார் ஆய்வகத்திற்கு சீல்!

சென்னை: மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பொய்யான அறிக்கையை அளித்த சென்னையின் ஒரு தனியார் ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் அமைந்த அந்த…

சீராகும் நிலைமை – சென்னையில் மீண்டும் உயரும் வீட்டு வாடகை!

சென்னை: கொரோனா தீவிரம் காரணமாக, சென்னையில் சரிந்திருந்த வீட்டு வாடகை, தற்போது மெதுவாக ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 50% அளவிற்கு சரிந்த…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்…!

சென்னை:கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடமாக உள்ளார். கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.…

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் எழுதிய கடிதம்: பிரதமரிடம் சரத் பவார் அதிருப்தி

மும்பை: மத வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, சரத்பவார் கடிதம் எழுதி உள்ளார். நாட்டிலேயே…

முடிவுக்கு வந்தது ஓராண்டு கடந்த சிறைவாசம் – மெஹ்பூபா முப்தி விடுதலை!

உச்சநீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவுக்கு வரும் நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால், மெஹ்பூபாவின் விடுதலைக் குறித்து டிவீட்…

பன்னீர்செல்வத்தின் 'ஐஸ்வர்யா முருகன்' படத்தின் டைட்டில் லுக் வெளியானது….!

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பன்னீர்செல்வம். கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய்…