சென்னையில் அக்டோபர் 18 முதல் 21 வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சென்னை…
சென்னை தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சென்னை…
டில்லி தனியார் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப்…
லகிம்பூர் பெண்களைக் கேலி செய்ததால் கைதானவரைத் தடாலடியாகக் காவல்நிலையத்தில் புகுந்து உத்தரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் அழைத்துச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச…
அறிவோம் துவாரங்களை – கரிசலாங்கண்ணி செடி கரிசலாங்கண்ணி செடி. (Eclipta prostrata) இந்தியா,இலங்கை உன் தாயகம்! கரிசல் நில நிறம் போன்று உன்சாறு காணப்படுவதால் நீ கரிசலாங்கண்ணி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,92,727 ஆக உயர்ந்து 1,14,064 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,99,38,565ஆகி இதுவரை 11,14,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,120 பேர் அதிகரித்து…
விளக்கேற்றும் திரியை என்ன செய்வது? விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் தூக்கி மட்டும் போட்டு விடாதீர்கள்! பின்னர் அதை என்னதான் செய்வது? தினமும் விளக்கேற்றுபவர்களுக்கு அந்தத்…
நியூசிலந்து: நியூசிலந்துப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக செப்டம்பர் 19 அன்று…
சென்னை: பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * கயா-சென்னை எழும்பூர்…
சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக நடந்து வந்த ராயல் என்பீல்டு பைக் திருட்டை ஒரே ஆளாக கண்டுபிடித்த சென்னை காவலர் சரவணனுக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள்…