Month: October 2020

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3914 பேருக்குப்…

7 மாதங்களுக்கு பிறகு மும்பையில் மோனோ ரயில்சேவை தொடக்கம்…!

மும்பை: மும்பையில் மோனோ ரயில்சேவை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொற்று பரவும்…

சென்னையில் இன்று 1,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 1,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 3,914 பேர்…

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மக்கள் நலத்…

டெல்லியில் 3299 பேருக்கு இன்று கொரோனா தொற்று: ஒட்டு மொத்த பலி 6000ஐ கடந்தது

டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று…

நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

வயநாடு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்கு நாளை செல்லவிருக்கிறார். வயநாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர்…

நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: கைவிரித்த ஆதார் ஆணையம்

சென்னை: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 15க்கும் மேற்பட்டோரை…

தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,87,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 88,643 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

தமிழகத்தில் 4000-க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 4929 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

மெக்கா கிராண்ட் மசூதியில் வழிபாடு தொடக்கம்: சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியா: கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் தினசரி வழிபாட்டில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை சவுதி…