Month: September 2020

சிம்புவை இயக்கும் வெண்ணிலா கபடி குழு இயக்குனர்..

நடிகர் சிம்பு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹன்சிகாவுடன் ‘மஹா’ மற்றும் வெங்கட் பிரபுவுடன் ‘மாநாடு’…

சபைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்: திமுக வழக்கை வேறுநீதிபதிக்கு மாற்ற பரிந்துரை…

சென்னை: தமிழக சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து, ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற…

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை! தலைமைநீதிபதி

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில், நடிகர் சூர்யா கூறிய கருத்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று சென்னை…

போதை மருத்து ஹீரோக்கள் பட்டியல் வெளியிடும் கவர்ச்சி நடிகை..

தெலுங்கு நடிகர்கள் நானி, பவன் கல்யாண். தமிழ் நடிகர்கள் விஷால் லாரன்ஸ் உள்ளிட்ட பல ஹீரோக்கள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச் சாட்டு சொன்னவர் கவர்ச்சி நடிகை…

உலகவங்கியில் நிதி பெற மத்தியஅரசு உதவ வேண்டும்! மோடி அரசுமீது ‘சாம்னா’ சரமாரி குற்றச்சாட்டு

மும்பை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையில் இருந்து மாநிலங்கள் தங்களை பாதுகாத் துக்கொள்ள உலக வங்கியிடம் இருந்து நிதிபெற மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உதவ வேண்டும் என மகாராஷ்டிரா…

நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் கிண்டி மருத்துவமனையில் அனுமதி..

நடிகர் ராம்ராஜன் 1990களில் ’கரகாட் டக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் பட புகழ்பெற்றார். கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கி…

பாடகி ஷைலாபுத்ரி தேவி வேடத்தில் நித்யா மேனன்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் உருவாகும் படம் கமனம். சுஜனா ராவ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார்.…

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை! விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறைஅமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,24,420…

தமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு!

சென்னை: தமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழகஅரசு துறையில் உயர்அதிகாரிகளாக பல ஆண்டுகள்…

135 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் தானிய மொத்த விற்பனை தொடங்கியது…

சென்னை: கொரோனோ தொற்று காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில், ஒரு பகுதி மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 135 நாட்களுக்கு பிறகு, உணவு தானிய…