Month: September 2020

வேளாண் மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்! போராட்டம் அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு…

21/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனா…

6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்! பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு…

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலமான தாஜ்மஹால், சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட உள்ளது. அத்துடன், பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களும்…

3,501 நகரும் நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, 3,501 நகரும் நியாய விலைக்கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். ரேசன் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம்…

பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு ரூ. 893.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!

டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு ரூ. 893.93 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கூறினார்.…

ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு! வெங்கையா நாயுடு

டெல்லி: ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக் கப்படுவதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடும்…

விவசாய மசோதா வாக்கெடுப்பின் போது அமளி: எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8ராஜ்யசபா எம்.பி.க்கள் தொடர் முழுவதும் இடைநீக்கம்…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதா ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்களை தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர்…