Month: September 2020

அக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில்…

முக்கிய சந்திப்புகளில் பாலியல் குற்றவாளிகளின் போட்டோக்கள்..

முக்கிய சந்திப்புகளில் பாலியல் குற்றவாளிகளின் போட்டோக்கள்.. உத்தரப்பிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், மாநிலத்தில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை…

தீபிகா படுகோனே 12 வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.

தீபிகா படுகோனே 12 வழக்கறிஞர்களுடன் ஆலோசனை. இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு, வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மும்பை போலீஸ், சி.பி.ஐ. அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு…

‘’சீனாவே, காஷ்மீரை ஆளலாம்’’ பரூக் அப்துல்லா பாய்ச்சல்

‘’சீனாவே, காஷ்மீரை ஆளலாம்’’ பரூக் அப்துல்லா பாய்ச்சல் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா , இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள…

புதுச்சேரி : ஒரே வீட்டில் பதுக்கப்பட்ட 74 புராதன சிலைகள் பறிமுதல்

புதுச்சேரி ஒரே வீட்டில் பதுக்கப்பட்டிருந்த பல கோடிக்கான ரூபாய் மதிப்புள்ள 74 புராதன சிலைகளைத் தமிழக சிலை தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழக கோவில்களில் உள்ள…

வார ராசிபலன்: 25.9.2020 முதல் 1.10.2020  வரை! வேதா கோபாலன்

மேஷம் எதிர்வரும் இடையூறுகளைத் தகர்த்தெறிந்து செய்தொழிலில் ஏற்றம் பெறுவீங்க. நண்பர்களுடன் சேர்ந்து சாதனைகள் புரிவீங்க. வரவு செலவு கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின்…

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி

வாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் அச்சுறுத்தி வ்ரும் கொரோனா…

இந்த வருடம் துர்கா பூஜை திருவிழா கிடையாது : மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு

கொல்கத்தா கொரோனா பரவுதல் காரணமாக இந்த வருடம் துர்கா பூஜை திருவிழா நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,702 பேர்…