Month: September 2020

உருளைக்கிழங்கு பயிரிடுவதற்காக உருவாகியுள்ள நவீன இயந்திரம்!

புதுடெல்லி: உருளைக்கிழங்கு பயிர் நடவு செய்வதற்கான புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது மகிந்திரா நிறுவனம். தன்னுடைய வேளாண் உபரணங்கள் பிரிவின்கீழ் இந்த தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

புதுடெல்லி: காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி…

நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர…

சில்லறை விற்பனையில் 40% பங்குகளை அமேசானுக்கு விற்க ரிலையன்ஸ் முடிவு?

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது சில்லறை வர்த்தப் பிரிவில், தோராயமாக, 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை, அமேசான்.காம் இங்க் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிருப்பதாக…

வடகொரிய அதிபர் கிம் எப்படி இருக்கிறார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் நலமுடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, ஏப்ரல் 12ம் தேதி இதய…

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஃஜெனிகா மனித சோதனை நிறுத்தம்

இங்கிலாந்து: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஃஜெனிகா மனித சோதனை இங்கிலாந்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளில் மிகவும் பயனுள்ளதாக கருதப்பட்ட பிரிட்டிஷ் தடுப்பூசியின் மனித…

இந்தியாவே அதிக முதியோர்களைக் கொண்ட நாடு – எப்போது?

புதுடெல்லி: வரும் 2036ம் ஆண்டில் இந்தியா அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இருக்குமென்றும், அதேநேரத்தில், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும்…

பெங்களூரில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சா பறிமுதல்

பெங்களுரூ: பெங்களூரில் ஆட்டுப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவின் கலபுரகி மாவட்டத்தில் ஆட்டுப் பண்ணையில் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,350…

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாகுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…

தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த, தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று திருத்தப்பட்ட SOP ஒன்றை வெளியிட்டது. கொரோனா…