Month: September 2020

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

புதுடெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ்…

இந்தியா – சீனா இடையே 5 அம்ச ஒப்பந்தம்! – நிலைமையை சீராக்குமா?

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெற்ற 2.5 மணிநேர இருதரப்பு பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான மற்றும் நெருக்கடியான சூழலைத் தவிர்க்கும் வகையில்,…

கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல அச்சப்படும் இந்தியர்கள்: ஆய்வில் வெளியான தகவல்

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல இந்தியர்கள் அச்சப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேவேளையில் குணம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து…

நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவையும், நீதிமன்றத்தையும் விமர்சித்து…

ராணுவ அதிகாரிகள் – ஜவான்களிடையே உணவில் ஏன் பாகுபாடு? – ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, ராணுவத்தில் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் தனித்தனி உணவுகள் வழங்கப்படுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கமிட்டி…

தொடக்கத்தில் தடுமாறினாலும் 294 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா!

லண்டன்: முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 140 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை…

“கொரோனா வைரஸ் ஒரு மனித தயாரிப்பே” – ஆதாரத்தை வெளியிடுவேன் என்கிறார் சீன ஆய்வாளர்

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைத்தது என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர்.லீ-மெங் யான், அந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட என்ற…

“மேற்குவங்க ஊரடங்கு என்பது பா.ஜ. பேரணிகளை தடுப்பதற்கே..!”

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது, பாரதீய ஜனதாவின் பேரணிகளை தடுப்பதற்காகவே என்றும் பேசியுள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா…