பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி
புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலங்குகள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் விலங்குகளின் மீது செலுத்திய சோதனையில்…
புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலங்குகள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் விலங்குகளின் மீது செலுத்திய சோதனையில்…
புதுடெல்லி: தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பை ரத்து செய்ததால் போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனை ஒன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட…
புதுடெல்லி: காங்கிரஸ்தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுலும் செல்கிறார். இதையடுத்து இவர்கள் இருவரும் வரும் நாளை தொடங்கவுள்ள பார்லி மழைக்கால கூட்டத்தொடரில்…
மியான்மர்: மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் மியான்மரில் முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 120 பேர் புதிதாக கொரோனா வைரஸால்…
புதுடெல்லி: பிசிஆர் சோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…
அயோத்தி: அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து, இரண்டு…
அஸ்ட்ராஜெனிகாவின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பங்கேற்பாலருக்கு கடுமையான நரம்புக் கோளாறுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் உலக அளவிலான சோதனைகள் இடைநிறுத்தப்பட்டன. கடந்த புதன்கிழமை…
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றினார். இதனிடைய 2019-ம்…
‘தன்ஹாஜி’ இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் ‘ஆதிபுருஷ்’. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.…
புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா…