Month: September 2020

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு! தமிழகத்தில் 1,17,990 மாணவர்கள் எழுதுகிறார்கள்

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வா நீட் தேர்வு அறிவித்தபடி இன்று நடைபெறுகிறது. முகக்கவசம் கட்டாயம், முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது.…

உள்துறை அமைச்சர் அமித்ஷா 3வது முறையாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில்ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை…

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா….

சென்னை: கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.…

அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா…

சென்னை: அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 14ந்தேதி…

மாநில கொரோனா தடுப்பு பணிக்கு மத்தியஅரசு வெறும் ரூ.3 கோடி மட்டுமே உதவி! நாராயணசாமி

புதுச்சேரி: மாநில கொரோனா தடுப்பு பணிக்கு மத்தியஅரசு வெறும் ரூ.3 கோடி மட்டுமே உதவி செய்துள்ளது, மாற்றாந்தாய் மனப்போக்குடன் மோடி அரசு செயல்படுகிறது முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி…

இறுதியாண்டு அரியர் மாணவர்களுக்கு 22ந்தேதி தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: இறுதியாண்டு, இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 22 ம் தேதி தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு…

13/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47,51,788 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 78யிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

13/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…

அற்புதங்கள் செய்யும் ‘அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி’ கோவில்…

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு குடிகொண்டுள்ள ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்…

நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு…