Month: September 2020

வடகொரியாவுக்குள் நுழைவோரை சுட்டுத்தள்ள உத்தரவு?

சியோல்: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரங்கள் மர்மமாகவே…

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் கொரோனாவுக்கு பலி…

கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எம்எல்ஏ தங்கவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டு உள்ளது.…

இத்தாலி ஓபன் டென்னிஸில் செரினாவைப் பார்க்க முடியாது..!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளார் செரினா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிஸ் இம்மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. இதில், செரினா பங்கேற்பார்…

இன்று 2வது ஒருநாள் போட்டி – தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், 19…

யு.எஸ். ஓபன் – சாம்பியன் ஆனார் ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில், ஜப்பான் நாட்டின் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். உலகளவில் நம்பர்-9 வீராங்கனையாக உள்ள ஜப்பானின் ஒசாகா, உலகளவில்…

எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்ட ஈரான் மல்யுத்த வீரர் நாவித் அப்காரி!

டெஹ்ரான்: ஈரான் நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் நாவித் அப்காரி, கொலை வழக்கு ஒன்றுக்காக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 77.7%, சென்னையில் 91%

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், சிகிச்சையின் காரணமாக பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவது அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பில்…

24மணி நேரத்தில் மேலும் 94,372 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47,54 ,357ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 94,372 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47,54 ,357ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் தர்ப்பணம், அக்னி தீர்த்தம் உள்பட தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை!

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்பபணம் செய்வதற்கும், அக்னி தீர்த்த கடலில் நீராடுவது உள்பட புனித தீர்த்தங்களில் நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா… சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், சபாநாயகர் முதல், சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள் 3…