Month: September 2020

தீபக் சுந்தர்ராஜன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த ராதிகா சரத்குமார்….!

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு இன்று செப்டம்பர் 2 ஜெய்ப்பூரில்…

அண்ணா பிறந்தநாளையொட்டி 131 காவலர்களுக்கு ‘அண்ணா பதக்கம்’! முதல்வர் பழனிச்சாமி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை, சீருடை அதிகாரிகள், பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி…

நீதிமன்றம் மீது அவதூறு: நடிகர் சூர்யா மீது காவல்நிலையத்தில் புகார்!

மதுரை: நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை…

கொரோனா எதிரொலியாக கர்நாடகாவில் மூடப்படும் நிலையில் 50000 சிறு கடைகள்…!

பெங்களூரு: கொரோனா காரணமாக கர்நாடகாவில் 50 ஆயிரம் சிறிய கடைகள் மூடப்படவேண்டிய நிலையில் இருப்பதாக கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளின் கூட்டமைப்பு கூறி உள்ளது. கர்நாடகா…

கொரோனா அச்சுறுத்தல்: வரலாற்றில் முதன்முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்புகளுடன் நடைபெற்ற மக்களவை கூட்டம்…

டெல்லி: கொரோனா அசசுறுத்தலுக்கு மத்தியில் சிலமாத இடைவெளிக்கு பிறகு, வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்பு உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களவை…

எளிமையாக நடைபெற்ற நடிகர் எல்தோ மேத்யூ திருமணம் ……!

கொரோனா லாக்டவுனில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். பலரும் சமூக வலைதளங்கள் மூலமே திருமணங்களுக்கு வாழ்த்து சொல்லும் நிலையுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் ‘குயின்’, ‘கும்பரிஸ்’ உள்ளிட்ட…

உலகளவில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை: பிரேசிலை முந்திய இந்தியா

டெல்லி: உலக அளவில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. உலககெங்கும் கோவிட் 19…

ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே மரணமடைந்த பிரபல நடிகர் பிரபீஷ்…..!

சமீப காலமாக பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்கள் முன்பு தான் நடிகர் வடிவேல்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.க்களுக்கு கொரோனா…

டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், 17 எம்.பி.க் களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்து உள்ளது.…

மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புகார்

மும்பை: மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது.…