சங்கு ஊதினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா
டில்லி சங்கு ஊதுவதால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள பாஜக எம்பி சுக்பீர் ஜவுனபுரியா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியது…
டில்லி சங்கு ஊதுவதால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள பாஜக எம்பி சுக்பீர் ஜவுனபுரியா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியது…
இடுக்கி: கேரளாவில் தலித்துகளுக்கு சிகை திருத்தம் செய்ய கடைகளில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அங்குள்ள கிராமத்தில் அரசு தரப்பில் சிகை திருத்தும் கடை திறக்கப்பட்டது. கேரளாவின் இடுக்கியில் வட்டவாட…
டில்லி ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த மற்றும் உயிர் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த எந்த விவரமும் தன்னிடம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா…
சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு, சென்னை நகரில் உள்ள 14 மேம்பாலங்களின் தூண்களில் செங்குத்து தோட்டங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. ஐஐடி, வடக்கு…
ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு ‘நோ என்ட்ரி’ என பெயரிட்டுள்ளனர். அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் மிரட்டலான முதல்…
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியல் தான் காரணம் என குற்றம் சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டார். மும்பை…
சென்னை: செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப் பட்டுள்ளன? என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி…
டில்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதத்தை செலுத்தியதால் தாம் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக பொருள் இல்லை என பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து்ள்ளார். பிரபல…
நடிகை சமந்தா அக்கினேனி சாரா மற்றும் ரகுளிடம் மன்னிப்பு கேட்கும் ஹாஷ்டேக் போட்டு ஆன்லைன் போக்கில் பங்கேற்றுள்ளார். செய்தி சேனலின் அறிக்கை ஒன்றின் பின்னர், இரு நடிகைகளையும்…
சென்னை: சிறு குறு தொழில் முனைவோர்கள் இனிமேல் 150 கி.வா. வரை மின் இணைப்பு பெற லாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மின்சார…