Month: September 2020

சங்கு ஊதினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா

டில்லி சங்கு ஊதுவதால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள பாஜக எம்பி சுக்பீர் ஜவுனபுரியா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியது…

கேரளாவில் சலூன்களில் தலித்துகளுக்கு முடி வெட்ட மறுப்பு: அரசே திறந்து வைத்த சிகை திருத்தும் நிலையம்

இடுக்கி: கேரளாவில் தலித்துகளுக்கு சிகை திருத்தம் செய்ய கடைகளில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அங்குள்ள கிராமத்தில் அரசு தரப்பில் சிகை திருத்தும் கடை திறக்கப்பட்டது. கேரளாவின் இடுக்கியில் வட்டவாட…

ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர் விவரம் ஏதும் இல்லை : அரசு கை விரிப்பு

டில்லி ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த மற்றும் உயிர் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த எந்த விவரமும் தன்னிடம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா…

சென்னையில் 14 மேம்பாலங்களின் தூண்களில் தோட்டங்கள் அமைக்கும் பணி: மீண்டும் தொடங்கிய மாநகராட்சி

சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு, சென்னை நகரில் உள்ள 14 மேம்பாலங்களின் தூண்களில் செங்குத்து தோட்டங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. ஐஐடி, வடக்கு…

ஆண்ட்ரியா நடிப்பில் ‘நோ என்ட்ரி’ ; வெளியானது மிரட்டலான First look ….!

ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு ‘நோ என்ட்ரி’ என பெயரிட்டுள்ளனர். அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் மிரட்டலான முதல்…

கனத்த இதயத்துடன் மணாலி செல்கிறேன்; என்னுடைய மும்பை பற்றிய ஒப்பீடு சரியானதே : கங்கணா ரணாவத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியல் தான் காரணம் என குற்றம் சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டார். மும்பை…

செம்மரக் கடத்தல் விவகாரம்: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப் பட்டுள்ளன? என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி…

அபராதம் செலுத்துவது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுவது ஆகாது : பிரசாந்த் பூஷன் அதிரடி

டில்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதத்தை செலுத்தியதால் தாம் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக பொருள் இல்லை என பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து்ள்ளார். பிரபல…

சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் மன்னிப்பு கோரும் சமந்தா அக்கினேனி…..!

நடிகை சமந்தா அக்கினேனி சாரா மற்றும் ரகுளிடம் மன்னிப்பு கேட்கும் ஹாஷ்டேக் போட்டு ஆன்லைன் போக்கில் பங்கேற்றுள்ளார். செய்தி சேனலின் அறிக்கை ஒன்றின் பின்னர், இரு நடிகைகளையும்…

சிறு குறு தொழில் முனைவோர்கள் 150 கி.வா. மின் இணைப்பு பெறலாம்! தமிழக அரசு

சென்னை: சிறு குறு தொழில் முனைவோர்கள் இனிமேல் 150 கி.வா. வரை மின் இணைப்பு பெற லாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மின்சார…