Month: September 2020

“சிவப்புக் கம்பளம்” – தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 2

தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 2 சிவப்புக் கம்பளம் பா. தேவிமயில் குமார் ◆ விழித்திருக்கும் நேரமெல்லாம் விருப்பத்துடன் உழைத்திடு, உன் இலக்கினை நோக்கி அடிகளை வைத்திடு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49.26  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,26,914 ஆக உயர்ந்து 80,808 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 81,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,94,34,142 ஆகி இதுவரை 9,32,422 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,976…

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்.

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில். ஸ்ரீ கல்யாண நாச்சியார் { ஸ்ரீ லெஷ்மி, ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ அஷ்டமஹிஷிகள் } ஸமேத ஸ்ரீ த்வாரகாநாதப் பெருமாள், {ஸ்ரீ த்வாராகாதீசர்,…

கொரோனாவை பொருட்படுத்தாமால் தேர்வு எழுத குவிந்த மாணவர்கள்….

சென்னை: கொரோனாவை பொருட்படுத்தாமால் நீட் தேர்வில் 85% மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். பல இன்னல்களுக்கு இடையில் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது, இளங்கலை நீட் தேர்வு எழுதிய…

டெங்கு, மலேரியாவால் பாதிப்புகள் குறைந்தது வருவதாக தகவல்

சென்னை: டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு டெங்கு மற்றும் மலேரியாவின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் குறைத்து விட்டது என்று…

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மீதான…

ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழப்பு

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். உத்திரப்பிரதேச தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய உயிருக்கு எவ்வித ஆபத்து…

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வந்தது…

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

1 முதல் 12ஆம் வகுப்பு வரையான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை, குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மீண்டும் பள்ளிகள்…