Month: September 2020

அண்ணா 112ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள்…

’நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்’’ கட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுரை

’நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்’’ கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீட் தேர்வு தொடர்பான வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், நீதிபதிகள் சில உத்தரவுகளைப்…

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி…

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி… பிரபல இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்…

112வது பிறந்தநாள்: அண்ணா சிலைக்கு ஸ்டாலின் மரியாதை, அறிவாலயத்தில் கொடியேற்றி அணிவகுப்பு

சென்னை: ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள், சென்னை – அண்ணா அறிவாலயத்தில், கழக இருவண்ணக் கொடியை ஏற்றி…

தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்..

தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்.. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் புயலை உருவாக்கி வருகின்றன. இந்த வழக்கில்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு 18-ந் தேதி தொடக்கம்…

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கான இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பட்டபடிப்பு இறுதிதிப் பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் தொடங்கு வதாகவும், தேர்வுகள்…

”மும்பையை விட்டு நடிகை கங்கனா  வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை..

”மும்பையை விட்டு நடிகை கங்கனா வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து…

டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய  கொரோனா சோதனை..

டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய கொரோனா சோதனை.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அனைத்து எம்.பி.க்களுக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 12 ஆம்…

எம்.பி.க்களுக்கு 30% சம்பளம் குறைப்பு உள்பட 4 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவிகிதம் குறைப்பு உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில்…

தெலுங்கானா : கட்டிட உரிமையாளருக்கு நலம் அளிக்கும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்

ஐதராபாத் கட்டிட உரிமையாளர்களே சுய சான்றிதழ் வழங்கி ஒப்புதல் பெற உதவும் புதிய மசோதாவுக்குத் தெலுங்கானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கட்டிடம் கட்ட நகராட்சி மற்றும்…