Month: September 2020

கொரோனா விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்று விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தொடர்பான விவாதத்தில்…

சீனாவின் உளவு நடவடிக்கை: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. லடாக் விவகாரம் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அமைதி…

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது…

சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 2வது…

‘நீட்’ காரசார விவாதம்: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம், திமுக கொண்டு வந்த நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல்..!

டெல்லி: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசானது…

“சோறு ஊட்டும் கையையே கடிக்காதீர்கள்” என ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் காட்டம்….!

இந்தி சினிமா உலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எம்பி ரவி கிருஷ்ணனுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும், மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் கண்டனம்…

தமிழக அரசு கொரோனாவுக்கு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது! சட்டமன்றத்தில் பட்டியலிட்ட ஓபிஎஸ்

சென்னை: கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது என்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இன்றை பேரவை கூட்டத்தில் கொரோனா…

ஆன்லைன் மோசடிக்கு பலியான இளம் இசையமைப்பாளர்…..!

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தனது சகோதரருக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பிராண்டட் கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார் . ஆனால் அந்த பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்திலிருந்து அவர்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடன் செல்ஃபி.எடுத்த காவலர்கள், செவிலியர்கள்!! சர்ச்சை…

திரூச்சூர்: தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடன் நர்ஸ்கள், காவலர்கள் செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர்…

சீனாவுடன் இன்னும் எல்லை பிரச்னை தீரவில்லை: லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை தீரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். நாடாளுமன்ற லோக் சபா கூட்டம் இன்று தொடங்கியது. அவையில் பாதுகாப்பு…