Month: August 2020

கேரளப் பல்கலைத் தேர்வில் முதலிடம் – பீகார் புலம்பெயர் தொழிலாளியின் மகள் சாதனை..!

எர்ணாகுளம்: பீகாரிலிருந்து பல்லாண்டுகள் முன்பு கேரளாவுக்கு புலம்பெயர்ந்து வந்த ஒரு தொழிலாளியின் மகள், பல்கலைக்கழக தேர்வில் முதலாவதாக வந்து சாதித்துள்ளார். பாயல் குமாரி என்பதுதான் அந்த மாணவியின்…

சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287: சுகாதாரத் துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 1132 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்… அதன்படி, தமிழகத்தில்…

தனித்தேர்வர்களுக்கு 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிப்பு

சென்னை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த…

வயநாடு மலைகிராமங்களில் சேவை செய்யும் மருத்துவர்களைப் பாராட்டிய ராகுல் காந்தி – வீடியோ

வயநாடு : கொரோனா வைரஸை காரணமாகக் கூறி உலகமே வீட்டிற்குள் முடங்கினாலும், மக்களைப் பற்றிய சிந்தனையிலும் மக்கள் சேவையிலும் வெகு சிலர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவர்கள்,…

முகநூல் நிறுவன விவகாரம் – செப்டம்பர் 2ம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு!

புதுடெல்லி: முகநூல் நிறுவனத்தின் பா.ஜ. சார்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து விசாரிக்க, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, செப்டம்பர் 2ம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படும் என்பது தவறான தகவல்: சிவன்

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தனியார்மயமாக்கப்படாது என்று கூறியுள்ளார் அந்த அமைப்பின் தலைவர் சிவன். ஒரு வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் பேசியதாவது,…

பிரதமரின் நீண்ட கடிதத்திற்கு தோனி தெரிவித்த நன்றி..!

ராஞ்சி: தனது ஓய்வையொட்டி, பிரதமர் மோடி, தனக்கு எழுதிய நீண்ட வாழ்த்துக் கடிதத்திற்கு, பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி. முன்னாள் இந்தியக் கிரிக்கெட்…

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து – இறுதிக்குள் நுழைந்த நெய்மரின் அணி!

லிஸ்பன்: தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பிரேசிலின் நெய்மர் இடம்பெற்றிருக்கும் பாரிஸ்-செயின்ட்-ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இது பிரான்ஸ் அணியாகும். அரையிறுதியில், ஆர்.பி.…

கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தன்னிச்சையாக செயல்படுகிறார்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம்சாட்டு

ஐதராபாத்: கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம்சாட்டி உள்ளது. தெலுங்கானாவில் அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தொடக்கம் முதலே கொரோனா…

ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து குணமடைய பிரார்த்தனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். மத்திய ஜல்…