கேரளப் பல்கலைத் தேர்வில் முதலிடம் – பீகார் புலம்பெயர் தொழிலாளியின் மகள் சாதனை..!
எர்ணாகுளம்: பீகாரிலிருந்து பல்லாண்டுகள் முன்பு கேரளாவுக்கு புலம்பெயர்ந்து வந்த ஒரு தொழிலாளியின் மகள், பல்கலைக்கழக தேர்வில் முதலாவதாக வந்து சாதித்துள்ளார். பாயல் குமாரி என்பதுதான் அந்த மாணவியின்…