Month: August 2020

சித்தூர் பால் பண்ணையில் வாயு கசிவு: 26 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியில் இருந்தவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…

ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் வெடி விபத்து! 8 பேர் கதி என்ன?

ஸ்ரீசைலம்: தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீசைலம். இந்த அணையின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நிலத்தடி நீர்மின் நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் வெடி விபத்து…

சென்னை பிரபல கஞ்சா ரவுடி சங்கர் காவல்துறையினரால் என்கவுண்டர்…

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த கஞ்சா விற்பனை பிரபல ரவுடி சங்கர் நள்ளிரவில் என்கவுண்டர் செய்யப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தலைமையில் போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். பிரபல…

கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து…

21/08/2020 6AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,28,56,132 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்பட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இன்று (ஆகஸ்டு 21)…

21/08/2020-7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 68ஆயிரத்து 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 29,04,329 ஆக உயர்ந்துள்ளது.…

21/08/2020-7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 68ஆயிரத்து 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 29,04,329 ஆக உயர்ந்துள்ளது.…

மூணாறு ராஜமலை நிலச்சரிவு பலி எண்ணிக்கை 65ஆக உயர்வு…

மூணாறு: கேரளாவின் இடுக்கி மாவட்டம் கேரளா மூணாறு அருகே ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்தது. கேரளாவில் பெய்து வந்த கனமழை…

சென்னை பல்கலைக்கழகம், நாகை ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம்!

சென்னை: காலியாக இருந்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி மற்றும் நாகை மாவட்டத்தில் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ பாரதீய ஜனதாவில் ஐக்கியம்!

இம்பால்: போதை மருந்து கடத்தல் தொடர்பாக, மணிப்பூர் மாநிலத்தில் வழக்கை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒக்ராம் ஹென்றி சிங், பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளார். இதன்மூலம், பாரதீய…