Month: August 2020

இ-சஞ்சீவினி சேவையில் தமிழகம் முதலிடம்… மத்தியஅரசு

டெல்லி: மத்திய அரசின் இ சஞ்சீவினி சேவை மூலமாக 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை செயல்படுத்துவதில்…

ரஷிய எதிர்கட்சித் தலைவரை கொலை செய்ய புடின் முயற்சி ?

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது தனிப்பட்ட அல்லது தன் நாட்டின் எதிரிகளைப் துல்லியமாகப் பின்தொடர்வதும் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் இது முதல் தடவையல்ல…

திமுக எம்.பி.எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்படுவது எடப்பாடி பிராண்ட’ ஜனநாயகமா?” முக ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதல்வர் நடத்திவரும் மாவட்ட ஆய்வுகூட்டத்தில் திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்பட்டு வருவதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

தனிநபர்கள் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனிநபராக சிலைகளை எடுத்து…

சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை விசித்ரா…..!

90 காலகட்டங்களில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. இவர் தமிழ் திரை உலகில் செந்தில் ,கவுண்டமணி ஆகிய காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டு…

கல்வி தொலைக்காட்சி பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கீடு! செங்கோட்டையன்

ஈரோடு: வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர்…

ஸ்ரீசைலம் தீ விபத்தில் 9 பேர் பலியான சோகம்: பிரதமர் மோடி இரங்கல்

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்…

மேல்நிலை பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மேல்நிலை பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்படும் என்பது குறித்து பதில் தெரிவித்த தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தைவிட்டு வெளியேறுங்கள் என்ற அலட்சியப் பேச்சால் மீண்டும் சர்ச்சை – வீடியோ

புதுடெல்லி : “இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள்” என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தமிழக இயற்கை & யோகா மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். கடந்த…

21/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,67,430 -ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மாவட்டம் வாரியாக தொற்று…