Month: August 2020

ஒடிடி தெலுங்கு படம் தமிழில் ரிமேக் ஆகிறதா? அப்படின்னா தியேட்டர்கள் கதி..

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவ தும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாலிவுட் படம் முதல் கோலிவுட் படம் வரை ஒடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது. தெலுங்கு…

இஐஏ2020 டிராப்ட்டுக்கு ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் கோரிய வழக்கு! மத்தியஅரசு பதில்அளிக்க உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை2020 குறித்து ஆட்சேபம் தெரிவிப்ப தற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க…

‘பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா?’ ராகுலுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், டிவிட்டை நீக்கினார்

டெல்லி: ”பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா?” என ராகுல்காந்தியுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், தற்போது அந்த டிவிட்டை நீக்கி உள்ளார். அது தொடர்பாகவும் டிவிட் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: உச்சநீதிமன்றம் பற்றிய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே…

ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து: ரயில்வே நிர்வாகம் தகவல்

டெல்லி: ஊரடங்கு காலத்தில் இருந்து நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று எதிரொலியாக மார்ச் 24ம் தேதியிலிருந்து…

3வது டெஸ்ட் – ஃபாலோ ஆன் ஆனது பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆனது பாகிஸ்தான் அணி. இதனையடுத்து, நான்காம் நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கவுள்ளது. தனது…

கோவிட் -19 தடுப்பு மருந்து எப்போது தயாராகும்? ஒரு உலகளாவிய முன்னோட்டம்

கொரோனா வைரஸ் முதன்முதலில் ஜனவரி மாதம் தோன்றியதிலிருந்து 170 தடுப்பு மருந்துகள் இப்போது வரை ஆய்வில் உள்ளன. சுமார் 15 மருந்துகள் ஏற்கனவே மனித சோதனைகளில் உள்ளன.…

டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி.!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட…

போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சடித்த விவகாரம்: தலைமறைவான உ.பி. பாஜக தலைவர் மகன் சச்சின் குப்தா மீது எப்ஐஆர்

லக்னோ: போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சடித்தது தொடர்பாக உத்தரபிரதேச பாஜக தலைவர் சஞ்சீவ் குப்தாவின் மகன் சச்சின் குப்தா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 35 கோடி…

ஓபிசி இடஒதுக்கீடு: அதிமுக மனுமீது பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்த கோரி அதிமுக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…