Month: August 2020

கண்டலேறுவில் 20டிஎம்சி தண்ணீர், ஆனால், தமிழகஅரசு தண்ணீர் கேட்டு கடிதம் கூட எழுதவில்லை! துரைமுருகன்

சென்னை: தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் வழங்கும் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இப்போது 20 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. நாம் அந்த நீர்த்தேக்கத்தில் 8 டி.எம்.சி. நீர் இருந்தாலே தண்ணீர்…

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 200க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனுள் சுமார் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம்…

ஊரடங்கு, இ-பாஸ் நீட்டிப்பா? ஆகஸ்டு 29ந் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலை யில், ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 29ந் தேதி…

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது! கேரள சட்டமன்றத்தில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்க்க்கும் மத்தியஅரசின் முடிவுக்கு எதிராக, கேரள சட்டமன்றத்தில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டமன்றத்தில், நேற்று பினராயி விஜயன்…

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! டிஜிபி திரிபாதி

சென்னை: அயனாவரம் கஞ்சா ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். கடந்த 21ம் தேதி அதிகாலை சென்னையின்…

சட்டசபைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச்சென்ற வழக்கு! சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை, சபாநாயகர் அனுமதியின்றி சபைக்குள் திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச்சென்றது தொடர்பனா வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.…

25/08/2020 6AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,38,06,794 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று (ஆகஸ்டு 25)…

25/08/2020 6 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31,64,881 ஆக உயர்வு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 59,696 பேருக்கு தொற்று…

வெளிநாடுகளில் இருப்பவர்கள் நீட் தேர்வு எழுத வந்தே பாரத் மூலம் இந்தியா வரலாம்

புதுடெல்லி: நீட் தேர்வு எழுத இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்’ என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல்…

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்க மத்திய அரசு முடிவு?

புதுடெல்லி: 4-ம் கட்ட ஊரடங்கில் நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை…