Month: August 2020

டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 17…

அம்பானியைத் தொடர்ந்து ஏகபோக போட்டிக்குள் நுழையும் அதானி!

அம்பானியைத் தொடர்ந்து, மோடியின் பிரபல நண்பரான அதானியும், இந்திய வணிகத்தை, ஏகபோகமாக கைப்பற்றும் போட்டியில் குதித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும்…

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை சரியாக 6:18…

தனுஷ் பட ஹீரோயின் போட்ட உருக்கமான அஞ்சலி.. யாருக்கு தெரியுமா..

திரையுலகில் ஹீரோ, ஹீரோயின்கள் ரசிகர்களிடம் பிரபலம். அதற்கடுத்த படியாக டெக்னிஷியன்களை தெரியும் ஆனால் இவர்களையும் தாண்டி பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் இறந்தநிலையில் அவருக்கு தனுஷ் நடிகை…

கேரளா தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்

திருவனந்தபுரம்: கேரளா தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று…

என்னது, கார்த்தி – ராஷ்மிகா படம் 90 பர்சன்ட் முடிஞ்சிடுச்சா.. ரசிகர்கள் ஆச்சரியம்..

நடிகை ராஷ்மிகா மந்தன்னா தமிழில் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான்…

ஈரப்பதம் காரணமாக தடைபட்ட 3வது டெஸ்ட் – பாகிஸ்தான் 100/2

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக தடைபட்டுள்ளது. ஃபாலோ ஆன் பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி,…

நாளை முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: நாளை முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை…

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் – சீன நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில், சீனாவின் அணைக்கட்டும் திட்டங்களுக்கு எதிராக, அங்கு வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா அச்சத்தையும் மீறி,…

எஸ்பிபி 90 சதவீதம் குணம் அடைந்துவிட்டார்.. மகன் சரண் தகவல்..

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவனையில் சேர்ந்தார். அடுத்த 2 நாளில் அவர் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார். வென்ட்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப் பட்டு…