Month: August 2020

தமிழக தலைமைச்செயலாளர் உள்பட முக்கிய உயர்அதிகாரிகள் திடீர் டெல்லி பயணம்… கோட்டையில் பரபரப்பு

சென்னை: தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் உள்பட மாநில அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் இன்று மாலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு…

தோனியைப் புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்-கிற்கு பிசிபி “குட்டு”

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்…

‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சு வார்த்தை! மத்தியசுகாதரத்துறை

டெல்லி: ‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக, இந்திய அரசின் ஒத்துழைப்பை ரஷ்யா கேட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா…

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.…

சென்னை மாநகராட்சி : “கொரோனா வைரஸ்” முன்களப் பணியாளர்களுக்கு வாரத்திற்கு 5 நபர்களை ‘பிடித்துவர’ இலக்கு

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் தினமும் ஒவ்வொரு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள சுமார் 12,000 தாற்காலிகக் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.…

குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து! 2வது கட்டம் ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில், 5வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் 2வது கட்ட நடவடிககை ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக மேலும் 67,151 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

மும்பை விமான நிலைய பொறுப்பேற்பு விவகாரம் – பிரதமர் அலுவலக கதவுகளைத் தட்டிய கடிதங்கள்!

மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை விமான நிலையத்தை பொறுப்பேற்று கையகப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, உலகளாவிய 2 முதலீட்டு நிறுவனங்கள், இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கும்,…

மேற்கு வங்க மாநிலத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், இன்று காலை (ஆகஸ்ட் 26, 2020) 4.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மேற்கு வங்காளத்தின் துர்காபூரில்…