Month: August 2020

நீட் தேர்வு விவகாரத்தில் மத்தியஅரசுக்கு ஆதரவு! கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: நீட் தேர்வை மாற்றத் தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன்…

28/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,84,575 ஆக உயர்வு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,84,575 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 76,826 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.…

28/08/2020 6AM: உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 2,46,05,872 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,46,05,872 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,34,791 லட்சமாக அதிகரித்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும்…

சென்னையில் விதிகளை மீறிய வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1.83 கோடி அபராதம்! ஹா்மந்தா் சிங்

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மீறி செயல்பட்ட வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச்செயலா்…

வார ராசிபலன்: 28/08/2020 முதல் 03/09/2020 வரை! வேதாகோபாலன்

மேஷம் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்குமுங்க. சில சங்கடங்க வந்தாலும் உங்க பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்குமுங்க. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமடைவீங்க. கடுமையாக காலகட்டத்தை தாண்டி…

ஜிஎஸ்டி இழப்பீடு – 2 வாய்ப்புகளில் ஒன்றை தேர்வுசெய்ய மாநிலங்களுக்கு 7 நாட்கள் கெடு!

புதுடெல்லி: கொரோனா பரவலால், ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், மாநிலங்கள் 2 வழிகளில் ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம் என்று பேசியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா…

சுதர்ஷன் டிவி மீது சட்ட நடவடிக்கை – யோசனையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தொடர்பாக, முஸ்லீம் விரோத வீடியோவை வெளியிட்ட இந்துத்துவ சுதர்ஷன் டிவி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்…

‘உதான் 4.0’ திட்டத்தின் மூலம் திறக்கப்பட்ட புதிய விமான வழித்தடங்கள்!

புதுடெல்லி: ‘உதான் 4.0’ திட்டத்தின்கீழ் 78 புதிய விமானப் போக்குவரத்து பாதைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ் 766 வழிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், வடகிழக்கில்…

பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு…

செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து…