வெளிமாநிலங்களில் இருந்து பூக்களை கொண்டுவர கேரள அரசு அனுமதி..
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை யொட்டி, மக்கள் வீடுகள் தோறும் பூக்கோலம் போடுவது வழக்கம். கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், இந்த ஆண்டு வெளி மாநிலங்களில்…
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை யொட்டி, மக்கள் வீடுகள் தோறும் பூக்கோலம் போடுவது வழக்கம். கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், இந்த ஆண்டு வெளி மாநிலங்களில்…
அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு முகமை, அமலாக்கத்துறை மற்றும் சுங்க இலாகா…
ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொது நூலகங்களை வரும் ஒன்றாம் தேதி…
சென்னை: 90% நுரையீரல் பிரச்சினையுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45வயது கொரோனா நபர், அரசு மருத்து வர்களின் தீவிர சிகிச்சையால்…
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு…
சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு…
◆ வாழப்பாடி இராம. சுகந்தன் ◆ சென்னை : செப்டம்பர் 13 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு மாணவர்கள் மற்றும்…
டெல்லி: கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும் சூழல் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலை வர்களில் ஒருவரான…
மடியாசனம் – மழலையர்க் கவிதைகள் தொகுப்பு 2 பா. தேவிமயில் குமார் தாலாட்டு ஆண்டவனுக்கு அசதியாக இருந்ததால் குழந்தையைத் தூங்க வைத்துத் துணைக்கு அவனும் தூங்குகிறான் !…
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் சூப்பர் சிஎம்-ஆக எடியூரப்பா மகன் விஜயேந்திரா செயல்படு கிறார் என்று பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 6…