Month: August 2020

முருகன் கோவில் அமைந்துள்ள மலை கல்குவாரிக்கு டெண்டர்: திருவண்ணாமலையில் மக்கள் போராட்டம்…

திருவண்ணாமலை: பழமையான முருகன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியை கல்குவாரிக்கு டெண்டர் விடுத்ததை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

மெடல் வாங்கும் காவல்துறையைச் சேர்ந்த 5 சாதனை மகளிருக்கு பாராட்டு! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, மத்தியஅரசின் பதக்கத்திற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள 5 பெண் காவல் துறை அதிகாரிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பாராட்டு…

சுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று…

சட்டமன்றத்துக்கு திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: சபாநாயகர் மீது குற்றம் சாட்டும் திமுக

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் மீது திமுக குற்றம்சாட்டியது. இன்றும்…

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி., ஏ.எம்.வேலு காலமானார்

அரக்கோணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.வேலு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராமசந்திரா மருத்துவமனையில்…

எச்1பி விசா விதிமுறையில் தளர்வு! அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம்…

வாஷிங்டன்: எச்1பி விசாவுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா…

மத்திய அரசு விருது பெறும் ஆறு தமிழக காவல் அதிகாரிகளில் ஐவர் பெண்கள்

சென்னை மத்திய அரசின் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் அதிகாரிகளுக்கான விருது தமிழகத்தில் 6 அதிகாரிகளுக்கு வழக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில்…

மாணவர்கள் இன்றி பள்ளிகளில் சுதந்திர தின நிகழ்ச்சி! தமிழக அரசு

சென்னை: நாடு முழுவதும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலை யில், பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் மாணாக்கர்கள், மூத்த…

கோமா நிலையில் இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

டில்லி இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்குச் சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராகக் கடந்த 2012ஆம்…

கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா!

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார். மதுரை ஆதீனம், நடிகை ரஞ்சிதா உடன்…