சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை!
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற்ம, வரும் 7ந்தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற்ம, வரும் 7ந்தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…
சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…
செஸ் ஒலிம்பியாட்2020 போட்டியில் இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இதனால், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகி உள்ளது. இநதிய வீரர் கோனேரு ஹம்பியின் அசத்தலான…
டெல்லி: துபாயில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, திடீரென ஆட்டத்தில் இருந்து விலகி, உடனடியாக…
சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணா மலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது கட்சியின் மூத்த தலைவர் களிடையே கடும்…
சென்னை: அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதா என, சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 35லட்சத்தையும், உயிரிழப்பு 63ஆயிரத்தையும் கடந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள (காலை 6 மணி நிலவரம்) தகவலின்படி, இந்தியாவில்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல…
டெல்லி: தமிழகத்தைச் சோந்த பாரா ஒலிம்பிக் தடகள வீரா் மாரியப்பன் தங்கவேலு காணொளி காட்சி மூலம் குடியரசுத் தலைவரிடம் இருந்து கேல் ரத்னா விருது பெற்றார். விளையாட்டுத்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…